ஜார்கண்ட் மாநில மேதகு ஆளுநருக்கு பாராட்டு
ஜார்கண்ட் மாநில மேதகு ஆளுநருக்கு நடைபெற்ற பாராட்டு மற்றும் இப்தார் நிகழ்ச்சியில் பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் பங்கேற்பு
Tuesday, August 31st, 2010

Chief Justice M Yusuf Eqbal, Popular Front TN State President and Kaviko Dr Abdul Rahman with Jharkand Governor
இந்நிகழ்ச்சியில் ஜனாப் எம் யூசுப் இக்பால் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள் . வக்ப் வாரிய தலைவர் ஜனாப் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையுரையாற்றினார்கள் மேனேஜிங் டிரஸ்டி ஜனாப் எம் ஹிதயதுல்லா அவர்கள் வரவேற்புரை யாற்றினார்கள் .
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் பிரன்ட் மாநில தலைவர் மு . முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கலந்து கொண்டு ஜார்கண்ட் மாநில மேதகு ஆளுநர் ஜனாப் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜனாப் எம் யூசுப் இக்பால் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள் .
A neo social movement for a new India of equal rights to all Indians


















































