சென்னையில் பட்டாளி மக்கள் கட்சியின் இஃப்தார் விழா
Thursday, September 2nd, 2010
கடந்த செப்டம்பர் 1 அன்று சென்னையில் இம்பிரியல் ஹோட்டலில் பட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அக்கட்சி தலைவர் டாக்டர். ராமதாஸ் அவர்கள் தலைமையில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில செயற்குழு உறுப்பினர் அஸ்கர் இப்ராஹிம், சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
A neo social movement for a new India of equal rights to all Indians

















































