Wednesday, February 15th, 2012
காங்கிரஸ் கட்சி சார்பாக உத்திர பிரதேச மாநில தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய சட்ட அமைச்சரும் சிறுபான்மையினர் விவகார அமைச்சருமான சல்மான் குர்ஷித் அவர்கள் பேசிய போது அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பற்றிய வாக்குறுதியை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது மதரீதியானது என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியது. மதரீதியாக பகுப்பாய்வு செய்து (Positive communal discrimination) சமநீதியை சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதையும், மதரீதியாக பிரித்து அழிவுக்காக பயன்படுத்துவதையும் ஒப்பிட்டு எதிர்கட்சிகள் அமளியை ஏற்படுத்தியது